இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
paytm பேமண்ட் வங்கி செயல்பாட்டை ரிசர்வ் வங்கி நிறுத்தப்போவதாக அறிவித்த நிலையில் paytm பங்குகளின் விலை 2வது நாளாக தொடர்ந்து 20 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால் Paytm வங்கி செயல்பாடுகளை பிப்ரவரி 29ஆம் தேதியுடன் நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், Paytm நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து 2 வது நாளாக 20 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் ஒரே நாளில் Paytm நிறுவன பங்குகள் விலை 121 ரூபாய் 80 காசுகள் சரிந்து 487 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆனது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...